11258
உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி நாளையுடன் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தில் நேற்று அவருக்கு கடைசி வேலை நாள். பிரிவுபசார விழாவில் நேற்று காணோலியில் பானுமதி உரையாற்றினார். அப்போது, '' எனக்கு இரண...

6948
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் நாளை காலை தூக்கிலிட தடையில்லை என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளாக (convicts)அறிவிக்கப்பட்ட முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்சய...

2962
தூக்குதண்டனையை ரத்துசெய்யக்கோரி நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான பவன்குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகள் 4 பேரையும் நாளை அதிகாலை ஐந்து முப்பது மண...

2145
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனது தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய மறுசீராய்வு மனு, கருணை மனு அளிக...

12266
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் 4ஆவது முறையாக மரண வாரண்டு பிறப்பித்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் குற்றவாள...

1129
கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வினய் சர்மாவின் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை செய்த வழக்கில...

1418
நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர்விட்டு அழுதார். குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அ...



BIG STORY